
என்ன ஒரு அழகான உணர்வு! - மீனா டுவீட்
மேலும், இதுவரை ஆந்திராவில் நடைபெற்று வந்த அப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கேரளாவில் தொடங்கியிருக்கிறது. அதையடுத்து மீனா டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். மலையாளத்தில் நடித்த அதே வேடத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. இன்று நடிக்கும் இந்த காட்சிகளை ஏற்கனவே நடித்த அந்த நாளை நான் நினைவில் கொள்கிறேன். மனசுக்கு பிடித்த காட்சிகளை மீண்டும் செய்யும்போது என்ன ஒரு அழகான உணர்வு -என்று பதிவிட்டுள்ளார் மீனா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!