
போலீஸ் வேடத்தில் யாஷிகா
சென்னையில் ஒரு காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றும் பாரதியான யாஷிகா, பணியிடை மாற்றத்தால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாறுகிறார். அங்கு வரும் ஒரு அழைப்பிலிருந்து அவருக்கு ஒரு வழக்கின் விசாரணை தீவிரமாகிறது. அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை ஆக்ஷன் கலந்த திரில்லர் பாணியில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!