
காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன்
மேலும், சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வரும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் காட்டில் உள்ள ஒரு புலிக்கு அருகில் தான் நிற்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். பலரும் அவரின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!