
ஒரு மில்லியன் பாலோயர்களை கடந்த பூர்ணா
கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை குறைவான பாலோயர்களையே கொண்டிருந்தார் பூர்ணா. ஆனால் கடந்த ஜூன் மாதம் பூர்ணாவை திருமணம் செய்துகொள்வதாக நாடகமாடி, பணம் கேட்டு மிரட்டிய கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிறகு பூர்ணா பரபரப்பு வளையத்திற்குள் வந்துவிட்டார். இதனை தொடர்ந்தே அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, தற்போது ஒரு மில்லியனை தொட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!