
கருப்பு நிறம் தந்த வாய்ப்பு - ஆஸ்கர் சென்ற தமிழ் நடிகையின் படம்
இதுப்பற்றி செம்மலர் கூறுகையில், குரும்ப இன மக்களின் முக்கிய தொழில் தேன் எடுப்பது. அது தொடர்பான கதை தான் இது. கருப்பு நிறத்தில் நடிகை வேண்டும் என என்னை தேர்ந்தெடுத்தனர். 10 நாளில் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படம் படமாக்கப்பட்டது. ஆஸ்கர் பிரிவில் எங்கள் படம் இருப்பது ஆனந்தத்தை தருகிறது. தமிழில் 6 ஆண்டுகளாக நடித்துள்ளேன். மலையாளத்தில் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்தேன். இப்போது இப்படம் மூலம் நாயகியாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளேன் இப்படி ஒரு வாய்ப்பை தந்த இயக்குனர் விஜிஷ், எடிட்டர் லெனின் உள்ளிட்ட படக்குழுவிற்கு நன்றி என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!