
சிம்புவின் மாநாடு - எஸ்.ஜே.சூர்யா புதிய தகவல்
இந்த படத்தைப்பற்றி எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், தான் மாநாடு படத்தில் வில்லனாக நடிப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, மாநாடு படத்தின் திரைக்கதை இந்திய சினிமாவில் இதுவரை வந்ததில்லை. அப்படியொரு புதுமையான கதை. அதனால், படம் முழுக்க பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!