
கண்கள் தானம் : மறைந்தும் ஒளியேற்றும் பாக்யராஜ்
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்யராஜ் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
கண்கள் தானம்
பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்வதாக ஏற்கனவே கூறியிருந்தார். அவர் மறைந்ததையடுத்து அவரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் வந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு கண்களை தானமாக பெற்று சென்றனர். மறைந்த பின்னரும் கூட அவர் யாரோ ஒருவரின் வாழ்வில் ஒளியேற்ற போகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!