
ஒரு காட்சிக்காக 90 டேக்குகள் எடுத்த ராஜமவுலி : பிரமிக்கும் பிரித்விராஜ்
இது குறித்து அவர் கூறும்போது, " வாரணாசி பின்னணியில் ஒரு முக்கியமான காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றபோது, அந்த காட்சியை மட்டும் சரியாகக் கொண்டு வருவதற்காக சுமார் 90 முறை ரீடேக் எடுக்க வேண்டியிருந்தது. காட்சி முழுமை பெறுவதற்கு அவர் எவ்வளவு பொறுமையுடனும் நுணுக்கமாகவும் செயல்படுகிறார் என்பதை அவரிடம் பணிபுரியும் போதுதான் உணர முடிகிறது" என்று கூறியுள்ளார்.
ஒரு நடிகராகத் தனது எல்லைகளைத் தாண்டிச் சிந்திக்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் ராஜமவுலியின் இயக்கும் முறை தனக்கு ஊக்கம் அளிப்பதாகவும் பிரித்விராஜ் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!