
ஜனநாயகன் படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்நிலையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உதவி எடிட்டர் பிரசாந்த், செல்வம், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் "சைபர் கிரைம்" போலீசார் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் ஒரு வருடம் வரை சிறையில் இருக்க வேண்டியது வரும். ஆனால் இதனை எதிர்த்து கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!