
மும்பைக்கு குடியேறுகிறாரா அல்லு அர்ஜுன்?
இது குறித்து அல்லு அர்ஜுனின் தந்தையான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இடத்தில் மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத்தை விட்டு வெளியேறும் எந்த எண்ணமும் இல்லை. அவரது குழந்தைகள் இங்கு தான் படிக்கிறார்கள். அவரது வீடு இங்குதான் உள்ளது. அதோடு நெருங்கிய நண்பர்களும் ஐதராபாத்தில் தான் உள்ளார்கள். இது அனைத்தையும் விட்டுவிட்டு அவர் ஏன் மும்பைக்கு செல்ல போகிறார் என்று அந்த செய்திக்கு ஒரு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு அல்லு அரவிந்த் குடியேறப் போவதாக வெளியான செய்தி வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!