
அரசன் படத்தில் போலீஸ் வேடத்தில் விஜய் சேதுபதி
தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தரமணி பகுதியில் அரங்கம் அமைத்து நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பை மே அல்லது ஜூன் மாதத்திற்குள் முடித்து இவ்வருட அக்டோபர் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!