
கதாநாயகனாக நுழைந்த தேவிஸ்ரீ பிரசாத் : வெளியேறிய கீர்த்தி சுரேஷ்?
அதேசமயம் இந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியேறியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகியை தற்போது படக்குழுவினர் தேடி வருகிறார்கள். இத்தனைக்கும் கீர்த்தி சுரேஷுக்கு இந்த கதையும் கதாபாத்திரமும் பிடித்து தான் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் கதாநாயகன் மாற்றம் நிகழ்ந்து தற்போது தேவிஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிப்பதால் அது தனக்கு செட் ஆகாது என்று தான் இந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!