
பாலாவின் அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபடும் மாரி செல்வராஜ்
தற்போது பாலா தனது அடுத்த படத்திற்காக கதை, திரைக்கதை எழுதும் பணியை துவங்கி உள்ளார். திருவண்ணாமலையில் தங்கி இந்த பணியை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களாக பாலா கதை விவாதத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் கலந்து கொள்வார். தற்போது அவர் பிஸியாக உள்ளதால் இயக்குனர் மாரி செல்வராஜ், பாலாவிற்கு பக்கபலமாக உள்ளார். இப்போது இந்த கதை விவாதத்தில் மாரி கலந்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!