
பழைய காதல் பிரேக்கப் குறித்து பேசிய மிருணாள் தாக்கூர்
தனது கடந்த கால காதல் பிரேக்கப் ஆனது குறித்த ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‛‛நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் ஒரு கட்டத்தில் நீ நடிகையாக இருப்பதால் உன்னை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் குடும்பத்திற்கு நீ செட்டாக மாட்டாய் என்று சொல்லி என்னுடனான காதலை அவர் பிரேக் செய்து விட்டார். இந்த விஷயம் அப்போது எனக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது என்றார் மிருணாள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!