
கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள்
மகளின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கமலின் இல்லத்திற்கு அவரை அழைத்துச் என்றார் ஊர்வசி. அங்கே கமலிடம் ஆசிகள் பெற்றார் தேஜா லட்சுமி. இது குறித்து அவர் கூறும்போது, “சிறு வயதில் நான் அம்மாவுடன் கமல் சாரின் படப்பிடிப்புக்கு செல்லும்போது படப்பிடிப்பு இடைவேளைகளில் என்னை தூக்கிக்கொண்டு கமல்ஹாசன் சார் செட்டில் வேடிக்கை காட்டிக் கொண்டிருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை ஒவ்வொரு முறையும் நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பி அது தடைப்பட்டு கொண்டே இருந்தது. அது இப்போது நிறைவேறி உள்ளது” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!