
திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த்
நேற்றைய தினம் ரஜினி ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இருந்ததாக சொன்னார்கள். இதனால் அவரை அவரது இல்லத்தில் காண இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேசமயம் ரஜினியின் மனைவி லதா ரசிகர்களின் வாழ்த்து பெற்றுக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார். இந்நிலையில் ரஜினி திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதிகாலை கோயிலுக்கு சென்ற அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, பேரன்கள் லிங்கா, யாத்ரா உள்ளிட்ட குடும்பத்தினரும் சென்று வழிபட்டனர். படையப்பா ரீ ரிலீசில் வசூல் ஈட்டி வருவதால் ரஜினி மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!