
ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா
அவரது இந்த பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்து அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, நாத்திகரான இவர் ஏன் இந்து புராணங்கள் அடிப்படையில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதோடு, டெக்னிக்கல் பிரச்சினை ஏற்பட்டது, இவரது குழுவினரின் திறமையின்மை. ஆனால் அதற்கு இவர் தெய்வத்தை குறை கூறுவது ஏன் என்றும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் ராஜமவுலிக்கு ஆதரவாக இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ராஜமவுலி ஒரு தலை சிறந்த இயக்குனர். அவர் நாத்திகராக இருப்பது ஒரு குற்றம் அல்ல. ராஜமவுலி தனது நம்பிக்கைகளும் வெளிப்படுத்த எல்லா உரிமையும் அவருக்கு இருக்கிறது. அதோடு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அற்புதமான படங்களை கொடுத்து அவர் வெற்றி பெற்றுள்ளார் என்று அவருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் ராம் கோபால் வருமா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!