
கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி
இது குறித்து அவர் கூறும்போது, “கீரவாணியுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். என்ன ஒரு பவர்புல்லான டிராக் அது.. நான் கீரவாணி சாரின் முன்பாக அமைதியாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். எப்போதுமே அவர் விக்னேஸ்வர மந்திரத்தை சொல்லித்தான் எதையும் ஆரம்பிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படித்தான் இப்போதும் அவர் ஆரம்பிக்க போகிறார் என்று நினைத்தால் ஆச்சரியமாக என் தந்தையின்(கமல்) பாடல் ஒன்றை பாடி அவர் துவங்கியது எனக்கு உண்மையிலேயே ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஆக இருந்தது” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!