
30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன்
சமீபத்தில் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். திருமணத்தில் முடியும் என நினைத்த அந்த காதல் உடைந்துவிட்டது. ஏனோ காதலனை பிரிந்துவிட்டார் தமன்னா. இந்த நிலையில்தான், 35 வயதிலும் திருமணம் ஆகவில்லையே என்று பேசி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக தமன்னாவுக்கு கவர்ச்சி ரோல், ஹிந்தியில் அழுத்தமான கேரக்டர் நிறைய வருகின்றன. தென்னிந்தியாவில் அவர் அதிக படங்களில் நடிக்காவிட்டாலும், ஹிந்தியில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். ஆனாலும், காதல், கல்யாணம் குறித்த கவலை அவர் மனதில் இருக்கிறது. அதனால்தான் இப்படி பேசியிருக்கிறார். எல்லா பெண்களுக்கும் உரிய கவலைதானே என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!