
ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா
கிராம பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது. அவளது மகளான சுடர் என்பவளின் பார்வையில், தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அன்பும் வேதனையும் தாங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை இப்படம் மூலம் பிரதிபலிக்கிறது. மயிலாவாக மெலோடி டார்கஸ், இவரது மகளாக சுடர்கொடி நடித்துள்ளார். மேலும் கீதா கைலாசம், சத்யா மருதானி, ஆட்டோ சந்திரன், பிரியங்கா, மற்றும் ஜானகி சுரேஷ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!