
கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர்
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் ஏதோ காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த படம் கைவிடப்பட்டது எனவும் தகவல்கள் பரவியது. தற்போது இந்த படத்தில் பிரபல மலையாள கதை எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். இவர் மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ், மகிஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட படங்களில் கதை எழுத்தாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!