
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ்
காரணம் ரஜினி சார் படம் என்பது மட்டுமின்றி நான் இயக்கும் படங்களையும் கருத்தில் கொண்டு அவர்கள் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகிறார்கள். என்னை பொருத்தவரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நான் படம் எடுக்க மாட்டேன். நான் எழுதக்கூடிய கதை ரசிகர்களை திருப்திப்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன். ஒருவேளை அந்த படம் அவர்களை திருப்தி படுத்தவில்லை என்றால் அடுத்த படத்தில் அவர்களை திருப்திபடுத்த முயற்சி செய்வேன். மேலும் ஒரு படத்தின் சக்சஸ் என்பது கோடி கோடியாக வசூலிப்பதில் மட்டுமல்ல, அதை வெற்றிகரமாக எடுத்து ரசிகர்களுக்கு காட்டி விட்டால் அதுவே சக்சஸ்தான் என்கிறார் லோகேஷ் கனகராஜ்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!