
அகண்டா 2 : டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது பாலகிருஷ்ணா அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் என அறிவித்துள்ளனர். இந்தாண்டு வருகின்ற செப்டம்பர் 25ம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் படம் திரைக்கு வருகிறது. இம்மாதத்திற்குள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறைவு செய்து சென்சாருக்கு அனுப்ப படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!