
‛பராசக்தி படத்தில் இணைந்த ராணா
படத்தின் தயாரிப்பாளர் வீடு, அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக சில மாதங்கள் படப்பிடிப்பு நின்று போய் இருந்தது. சில தினங்களுக்கு முன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் பங்கேற்று நடித்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக தெலுங்கு நடிகர் ராணாவும் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அவர் இருக்கும் வீடியோ வலைதளங்களில் லீக் ஆகி வைரலானது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!