
நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல்
சில தினங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையொட்டி படக்குழுவினர் மும்பையில் சிறிய அளவில் இரவு பார்ட்டியாக கொண்டாடினர். இதில் இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர் தனுஷ், நாயகி கிர்த்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இவர்கள் தவிர்த்து நடிகைகள் மிருணாள் தாக்கூர், தமன்னா, பூமி பட்னேகர் போன்ற தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகைகளும் பங்கேற்றனர். இதுதொடர்பான போட்டோக்கள் வலைதளங்களில் வைரலானது.
இதுபற்றி எழுத்தாளர் கனிகா தில்லான் பார்ட்டி போட்டோக்களை பகிர்ந்து, “எங்கள் இதயங்கள் நிறைந்திருக்கின்றன. எங்கள் அசல் ராஞ்சனா வீட்டில் தனுஷ். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நிறைய மகிழ்ச்சி, பல நினைவுகளுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!