
மீண்டும் வெளிவரும் இதயக்கனி
மிகப்பெரிய எஸ்டேட் தொழிலதிபரான எம்ஜிஆர் தனது எஸ்டேட்டில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குகிறார். ஒரு ஏழைப் பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அந்த பெண்ணுக்கு ஒரு விஞ்ஞானி கொலையில் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைக்கிறது. போலீஸ் அதிகாரியான எம்ஜிஆர் அதனை கண்டுபிடித்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது படத்தின் கதை.
தற்போது இந்த படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. வருகிற 4-ம் தேதி வெளி வருகிறது. இதனை பிவிஆர் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!