
விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத்
இந்நிலையில் விஜய் மில்டன், ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது கோலி சோடா படங்களின் தொடர்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பாடகர் பால் டப்பா, நடிகர் ஆரி ஆகியோர் இணைந்தனர். தற்போது நடிகர் பரத் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!