
கடவுளுக்கு தெரியும் : குழந்தை விஷயம் குறித்து கேட்ட ரசிகருக்கு சாந்தனு பாக்யராஜ் பதிலடி
இந்த நிலையில் சமீபத்தில் சாந்தனு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என பலரும் கேட்டு வருகிறீர்கள் ? நாங்கள் தயார். ஆனால் அதை நீங்கள் வளர்க்க போகிறீர்களா? இல்லையே.. இப்படி கேட்பதால் என்னை முரட்டுத்தனமானவன் என நினைக்க வேண்டாம். இது எங்களுடைய வலி. இதுபோன்று தொடர் கேள்விகள் எங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கின்றன. கடவுள் எப்போது குழந்தை கொடுக்க வேண்டும் என சரியான நேரத்தை தீர்மானித்து இருப்பார்” என்று பதிலடி தரும் விதமாக கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!