
அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு
அதையடுத்து பேசிய பார்த்திபன், எனக்கு வயது 50 ஆகிவிட்டது என்று வெளிப்படையாக சொல்லக் கூடிய ஒரு அழகி என்றால் அது சுஹாசினி ஒருவர் மட்டுமே. காரணம் பெண்களை பொறுத்தவரை 28 வயசுக்கு பிறகு தங்களது வயதை சொல்ல மாட்டார்கள். ஆனால் தனது அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி என்று கூறினார்.
இப்படி பார்த்திபன் பேசி முடிக்கும் போது, ‛எனக்கு வயது இப்போது 63 ஆகிவிட்டது. தெளிவாக சொல்லுங்கள்" என்று கூறினார் சுஹாசினி. அதையடுத்து பார்த்திபன் இதுதான் திமிர் என்பது என்று பதில் கொடுக்க, விழா அரங்கில் பெரும் கரகோஷமும், சிரிப்பும் எழுந்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!