
தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ்
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : புராணங்கள், சடங்குகள் என இந்த வெப்சீரிஸின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. வில்லனுக்கு தகவல் கொடுத்து அடையாளம் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தென்னிந்திய மொழி படங்கள் மகத்தான சாதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக மலையாளம், தமிழ் படங்களில் வித்தியாசமான கதைகளை கையாளுகிறார்கள். புதிய புதிய கேரக்டர்களை உருவாக்குகிறார்கள். அந்த கேரக்டர்களில் நானும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நல்ல வாய்ப்புகள் வந்தால் தமிழில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். என்றார்



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!