
அரசியல் கதையில் நடிக்கப் போகும் ஜெயம் ரவி
இப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி , அடுத்தபடியாக டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் படத்தில் தான் நடிக்கப் போவதாக தெரிவித்தார். அவர் இயக்கிய டாடா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் இயக்கத்தில் உருவாகும் என்னுடைய 34வது படம் அரசியல் கதையில் உருவாகிறது. வெகுஜன மக்களை கவரக்கூடிய படமாக அது இருக்கும் என்கிறார் ஜெயம் ரவி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!