
கஞ்சா விற்பவர்களுடன் தொடர்பா...? - மன்சூர் அலிகான் மகனிடம் போலீசார் விசாரணை
இந்நிலையில் கஞ்சா வழக்கு தொடர்பாக போலீசார் இவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்தவாரம் சென்னையில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் போனில் துக்ளக் அலிகானின் நம்பரும் இருந்துள்ளது. இதை வைத்து இவர்களுக்குள் என்ன தொடர்பு என துக்ளக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!