
குடும்பமே இணைந்து தயாரிக்கும் பேமிலி படம்
படம் குறித்து இயக்குனர் செல்வகுமார் திருமாறன் கூறியதாவது: திரைப்படம் இயக்க வாய்ப்பு தேடி அலையும் உதய் கார்த்திக், தனது லட்சியத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். அவருக்கு குடும்பத்தினர் ஆதரவு கரம் நீட்டுகின்றனர். அவருக்காக குடும்பமே சேர்ந்து ஒரு படம் எடுக்கிறது. படத்தில் வில்லன்கள் கிடையாது. கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளும், சந்தர்ப்பங்களும் எதிர்மறையாக நிற்க, அவற்றை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது மீதி கதை. சென்னை மற்றும் மதுரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது. என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!