
நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருக்க தவறிவிட்டேன் : சமந்தா வருத்தம்
தனது முன்னாள் கணவர் நாகசைதன்யா உடனான பிரிவை வைத்தது இப்படி ஒரு பதிலை தந்திருக்கிறார் சமந்தா என்கிறார்கள் ரசிகர்கள். காரணம் நடிகை சோபிதா துலிபாலா உடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கத்தாலேயே சமந்தா, நாகசைதன்யா இடையே பிரச்னை உருவானதாக சொல்கிறார்கள். இப்போதை சோபிதாவை தான் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!