
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் ரிஷப் ஷெட்டியுடன் தரிசனம் செய்த ஜூனியர் என்டிஆர்
இந்த நிலையில் இன்று (செப்-2) தனது தாயின் பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகாவில் உள்ள அவரது சொந்த ஊரான குந்தபுராவிற்கு நேரில் சென்று தனது தாயின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார் ஜூனியர் என்டிஆர். அப்படியே கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்து வந்துள்ளார். இந்த தரிசனத்தின் போது அவருடன் நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்குநர் பிரசாந்த் நீல் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். தரிசனம் முடித்து வந்த ஜூனியர் என்டிஆர் ரிஷப் ஷெட்டி, பிரசாந்த் நீல் மற்றும் கேஜிஎப் பட தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!