
வேட்டையன் டப்பிங் பணிகளை தொடங்கிய ரித்திகா சிங்
இன்னும் சில நாட்களில் இப்படத்தின் விடுபட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. பஹத் பாசில், அபிராமி, துஷாரா ஆகியோர் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். இப்போது ரித்திகா இந்த படத்தின் டப்பிங் பணிகளை துவங்கி உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!