
புரமோஷனுக்கு தனியாக ரூ.3 லட்சம் வேணும் : தயாரிப்பாளரை அதிர வைத்த அபர்ணதி
பின்னர் ஓரிரு நாளில் தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தவர் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்றார். ஆனால் வரவில்லை. கேட்டால் நான் அவுட் ஆப் ஸ்டேஷன் என்று கூறிவிட்டார். அவர் அவுட் ஆப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். இப்படிப்பட்ட நடிகைகள் தேவையில்லை. அது தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. தயாரிப்பாளர்களை காயப்படுத்தி விட்டு அவர்கள் சினிமாவிற்குள் வந்து என்ன நல்லது செய்யப் போகிறார்கள்"" என வருத்தத்துடன் பேசினார்.
டிவி நிகழ்ச்சியில் பிரபலமாகி பின்னர் ஜெயில், இறுகப்பற்று போன்ற படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அபர்ணதி. வளர்ந்து வரும் நடிகையான இவர் இப்படி பேசியிருப்பது திரையுலகில் அவர் மீது அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!