
சினிமாவில் 15 ஆண்டுகள் : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி
இதுபற்றி இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். அதில், ‛‛15 ஆண்டுகள்... நம்பவே முடியவில்லை. சினிமாவில் இருப்பதற்காக எப்போதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நான் பார்த்து, வளர்ந்த மாய உலகில் நடிகையாக இருப்பது எனது பாக்கியம். இத்தனை ஆண்டுகளில் நிறைய பாடங்களையும், அழகான ரசிகர்களையும் தந்தமைக்கு நன்றி. ரசிகர்கள் இன்றி நிச்சயமாக நான் இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டேன். அதிக அன்புடன் ஸ்ருதி” என பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!