
கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன் : பாடலாசிரியர் விவேகா வெளியிட்ட பதிவு
அதில், ‛‛கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய சினிமாவில் பெருமைமிகு பிரமாண்டம். இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்து செல்கிறார். சூர்யா நடிப்பு உச்சம். இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்செயனும், ‛‛கங்குவா படத்தின் முதல் பாதியை மட்டுமே நான் பார்த்தேன். அதுவே வேறு லெவலில் உள்ளது"" என்று தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!