
குருவாயூர் கோவிலில் இனிதே நடந்த மீரா நந்தன் திருமணம்
இதை தொடர்ந்து இன்று குருவாயூர் கோவிலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. “திருமண வலைதளம் மூலமாக வரன் பார்க்கப்பட்டு அதன் பிறகு இருவரும் பேசி பழகி தற்போது திருமணத்தில் இணைந்துள்ளோம். ஆனாலும் எனது குணத்திற்கு அப்படியே நேர்மாறானவர் என்னுடைய கணவர். அதுதான் எங்களுக்குள் ஈர்ப்பை உண்டாக்கியது” என்று கூறியுள்ளார் மீரா நந்தன்.
திருமனந்த்திற்கு முந்தைய மெஹந்தி நிகழ்வில் நடிகைகள் நஸ்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!