
ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறிய ஆசிஷ் வித்யார்த்தி
இது குறித்து அவர் கூறும்போது, “நான் சிறுவயதாக இருக்கும் போது கன்னியாகுமரியில் வசந்த காலம் துவங்குவதை பற்றி பலரும் கூற கேள்விப்பட்டுள்ளேன். அப்படி அந்த வசந்த காலத்தை தேடி நானும் எனது மனைவியும் பல நாடுகளுக்கு பயணப்பட்டோம். இது எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் ஆக இருந்தது. ஒவ்வொரு சிறிய நகரங்களிலும் நாங்கள் செல்லும்போது ஒவ்வொரு மாலை பொழுதிலும் அங்குள்ள உணவகங்கள், தெருக்களில் அங்கு இருக்கும் மக்கள் முன்பாக சென்று ஸ்டாண்ட் அப் காமெடி செய்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தோம். 350 படங்களில் நான் நடித்திருந்தாலும் ரசிகர்கள் முன்பாக இப்படி நடிப்பது என்னுடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!