
நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு
அதில், பலகட்ட யோசனைகளுக்குப் பிறகு 11 ஆண்டு திருமண வாழ்க்கைப் பிறகு நாங்கள் (ஜிவி பிரகாஷ், சைந்தவி) மனம் ஒத்து பிரிய முடிவெடுத்துள்ளோம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எங்களது மன அமைதிக்காகவும் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்.
இந்த இக்கட்டான சூழலில் எங்களது தனிப்பட்ட இந்த முடிவை பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். நாங்கள் இருவரும் இதை ஒரு நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு இருவரும் தெரிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!