
மாரி செல்வராஜிற்கு நோ சொன்னாரா இளையராஜா : இணையத்தில் வைரல்
இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேசமயம் இந்த படத்தை முதலில் மாரி செல்வராஜ் தான் இயக்க இருந்ததாகவும், ஆனால் இளையராஜா வேண்டாம் என கூறிவிட்டதாகவும் வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. மேலும் வெற்றிமாறனும் இயக்குனர் லிஸ்ட்டில் இருந்தாராம். ஆனால் அவரையும் இளையராஜா மறுத்துவிட்டாராம். அதன்பிறகுதான் அருண் மாதேஸ்வரன் இயக்குனராகி இருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!