
இரண்டு முன்னனி தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சிம்பு
இதையடுத்து தான் நடிப்பதற்கான புதிய படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இந்த படத்தை தயாரிப்பதற்காக செவன் ஸ்கிரீன் லலித் மற்றும் சத்யஜோதி தியாகராஜன் இருவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதில் யார் சிம்பு கேட்கும் சம்பளத்தை தர தயாராக உள்ளார்களோ அவரின் தயாரிப்பில் சிம்பு நடிப்பார் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!