
தமிழில் வெப் சீரிஸில் நடித்து முடித்த நஸ்ரியா
இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கும் இந்த வெப் தொடரை சூர்யா பிரதாப் இயக்குகிறார். சென்னையில் நடந்த கொலை குறித்து உருவாகியுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இப்போது இதன் மொத்த படப்பிடிப்பை 100 நாட்களில் நஸ்ரியா நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த வெப் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!