
காதலை உணர வைக்கும் காத்து வாக்குல ஒரு காதல்
படம் பற்றி இயக்குனர் மாஸ் ரவி பூபதி கூறும்போது "காற்றை யாரும் பார்க்க முடியாது, உணர மட்டும்தான் முடியும். காதல் கருப்பா சிவப்பா பார்க்க முடியாது, சுவாசிக்க தான் முடியும். இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மையான காதலை சுற்றி படம் உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில் தற்போது சமூக வலைத்தளத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் படமாக்கி இருக்கிறோம். ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்ஷன், திரில்லர், எமோஷனல் என கமர்ஷியல் அம்சத்துடன் தயாராகி உள்ளது" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!