
மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இதன் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படம் 1980களில், நாடக கலையின் பின்னனியில் நடக்கும் ஒரு த்ரில்லராக உருவாகியுள்ளது. மேலும், திமிரு பிடிச்சவன், தமிழரசன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி மீண்டும் இதில் போலீஸ் அதிகாரி ஆக நடித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!