
ரெபெல் உண்மை கதை
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் இது உண்மை கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இந்த படம் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த தமிழர், மலையாளிகள் மோதலை மையமாக கொண்டு உருவாகி உள்ளதாக தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!