
பொங்கலுக்கு வெளியாகும் ‛அரண்மனை 4
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவும் பேய் படம் என்றாலும் முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அதன் உடன் இத்திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த படத்தை சுந்தர் சியின் மனைவியும், நடிகையுமான குஷ்பு தயாரிக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!