
ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு நிறைவு
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இன்வஸ்டிகேஷன் திரில்லர் படமாக இது உருவாகி வருகிறது. இதில் ஐஸ்வர்யா பழிவாங்கும் பெண்ணாகவும், அர்ஜூன் அவரை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் மற்ற பணிகள் நாளை முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டின் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!